<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-288160862880682332</id><updated>2011-11-30T01:40:31.703-08:00</updated><category term='நமக்குள் பேசுவோம்'/><title type='text'>அடையாளங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>6</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-2316947354019322667</id><published>2011-06-21T05:21:00.000-07:00</published><updated>2011-06-21T05:21:08.379-07:00</updated><title type='text'>SurGuru Appa Paithiyam Swami: பிள்ளையார்</title><content type='html'>&lt;a href="http://surguruappapaithiyamswami-manimarron.blogspot.com/2010/10/blog-post_6728.html"&gt;SurGuru Appa Paithiyam Swami: பிள்ளையார்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-2316947354019322667?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://surguruappapaithiyamswami-manimarron.blogspot.com/2010/10/blog-post_6728.html' title='SurGuru Appa Paithiyam Swami: பிள்ளையார்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/2316947354019322667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=2316947354019322667' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/2316947354019322667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/2316947354019322667'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2011/06/surguru-appa-paithiyam-swami.html' title='SurGuru Appa Paithiyam Swami: பிள்ளையார்'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-5741276752123017844</id><published>2009-12-22T06:23:00.000-08:00</published><updated>2009-12-22T06:26:49.198-08:00</updated><title type='text'>யாருக்கு உளவாளி?</title><content type='html'>&lt;strong&gt;யாருக்கு உளவாளி&lt;/strong&gt;?                                                                                                     எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் பேட்டியை சூரியக்கதிரில் படித்தேன். ஈழப்பிரச்சனையில் அவரது பார்வை வித்தியாசமானது என்று பேட்டியின் முன்னுரையில் குறிப்பிட்டதுடன் கூடவே விபரீதமானது என்ற சொல்லையும் சேர்த்திருந்தால், சரியானதாக அமைந்திருக்கும்.அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்ற அறிவு ஜீவிகளின் ஈழ அணுகுமுறை குறித்த கருத்துக்களையும், அவற்றின் மீதான விமர்சனங்களையும் இணையதளங்களில் வாசித்து வருபவன் என்கிற முறையில் தங்கள் இதழில் வந்த ஆதவனின் பேட்டியை பற்றி பேசவேண்டியுள்ளது.       முதலில் யார் இந்த ஆதவன் தீட்சண்யா? கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் என்ற பன்முக முகமூடிகளோடு இயங்கு இவர் சமூக பிரச்சனைகளை எந்த பார்வையோடு அலசுகிறாரா?     சமூக பார்வைக்கான பிரதான கோட்பாடுகளாக தமிழக மக்கள் கருதும் பெரியாரிசம்,கம்யூனிசம் ஆகிய இந்த இரு பார்வைகளில் எதை தனதானதாக ஆதவன் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?      இலக்கிய உலகில் தனது பலத்திற்காக முற்போக்கு சங்கத்தில் செயல்படும்இவர் பல்வேறு பிரச்சனைகளை தலித்திய பார்வையோடு அணுகுவது சமூக அக்கறையா? சாதீய உணர்வா?  ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றோரின் தலித்திய, சிறுபான்மை ஆதரவு என்கிற நிலைப்பாடுகள் சமூகப்பார்வையில் சரியானது என்று நாம் வரவேற்றாலும், அவர்களது உள்நோக்கம் சுயநலத்தை நோக்கிய பயணமாக இருப்பதை நாம் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.                             நியாயங்களை புதைகுழியில் புதைத்துவிட்டு அயாயங்களை அழகாக தூக்கிப்பிடித்து, ஒரு குறுகிய வட்டத்தில் செயல்படுபவர்கள் இவர்கள்.  தலித் அல்லாத இதர சமூக தலைவர்கள் தலித்தின  வளர்ச்சிக்கு பாடுபட்ட அளவிற்கு, இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிற அவ்வின அரசியல் தலைவர்களும், ஆதவன் போன்றோரும் அவ்வின மக்களுக்காக பாடுபட்டார்களா என்பது கேள்விக்குறி.  சாதியின் பெயரால் அரசியல் பலன்களையும் வேறு வளர்ச்சியினையும் திருமாவளவன், ஆதவன் போன்றவர்கள் அடைந்தனரேயன்றி, இவர்களால் அவ்வின மக்களுக்கு நிகழ்ந்த பயன்களை குறிப்பாக சொல்ல முடியுமா?   புலிகளின் 30 ஆண்டுகால மனித நேய ஆட்சியின் காரணமாக தமிழீழ மண்ணில் காணாமல் போயிருந்த சாதீயத்தை மீட்டெடுப்பதற்காகவா ஈழம் சென்றார் இவர்?மலையகத்தில் உள்ள தலித்துகளின் அவலத்தை சுட்டிக்காட்டி பேட்டியில் அலறுகிற இவர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.  முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்திற்கு முன் மதுரைக்கு தப்பி வந்த 30 தமிழ் குடும்பங்களை சமீபத்தில் சந்தித்தபோது, அவர்களிடம் தமிழீழ மண்ணில் சாதிகளின் செயல்பாடு, பாகுபாடுகள் பற்றி கேட்டபோது, விடுதலைப்புலிகளின் ஆட்சிக்கு முன் அங்கே சாதிகளின் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. ஆனால் புலிகளின் 30 ஆண்டுகால ஆட்சியில் தமிழிழ மண்ணில் சாதீய பாகுபாடுகள் இல்லை. யாராவது சாதீய உணர்வோடு, செயல்பட்டால் அவர்களை புலிகள் கடுமையாக தண்டிப்பார்கள் என்று கூறினார்கள்.      சாதீயத்தை விட மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழீழ மண்ணில் சமத்துவ மனோபாவத்தை  நிறுவிய புலிகளை பற்றி பேட்டியில் ஆதவன் புகழாவிட்டால் பரவாயில்லை.போகிற போக்கில், பலவீனமான நேரத்தில் அமைதிப்பேச்சை புலிகள் கையில் எடுப்பார்கள் என்று புலிகளின் மீது குற்றம்சாட்டுகிறார்.  ஆனால் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி விஷ குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்த துரோகிகளை புத்திசாலிகள் என்று புகழ்கிறார்.வெறும் புத்தக படித்து அதை வார்த்தைகளில் வாந்தி எடுக்கும் ஆதவன் தீட்சண்யா போன்ற அறிவாளிகள் எதை வேண்டுமானால் எழுத முடியும்.   ஆனால், யுத்தகளத்தில் பல்வேறு கோணங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராளிக்கு ஜனநாயக மண்ணில் இருந்து, அறிவுரை சொல்லுமுன் தனக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.   மேலும் சூழ்லை புரியாமல் இங்கிருப்பவர்கள் போரை உசுப்பேற்றிவிட்டதன் விளைவாக  யுத்தம்  நடந்தது என்று குற்றச்சாட்டு வேறு?   ராணுவ முறை யுத்தத்திலிருந்து மீண்டும் பழைய கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருந்தால் கூட இன்றும் இலங்கை ராணுவம் திணறிக்கொண்டு இருக்கும்.  ஆனால், மக்களுக்காக புலிகளின் ஆயுதங்கள் மௌனித்ததன் பேரில் ராஜபக்சேக்களின் போலி வெற்றிக்கு துணை நிற்கும்  துரோகங்களின் வரிசை நீள்கிறது.  தற்போது தமிழீழ மக்களின்மீது ராஜபக்சே அரசு நடத்தி வரும் உளவியல் போரின் ஒரு பங்கே ஆதவன் தீட்சண்யாவின் ஈழப்பயணம்.  எங்கே தமிழ் உணர்வால் மீண்டும் ஒன்று திரண்டு தனக்கு பிரச்சனையாக தமிழர்கள் உருவெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை சாதியின் பேரில் பிளவுபடுத்தும் ராஜபக்சேவின் நோக்கத்தின் அரங்கேற்றமே ஆதவனின் யாழ்ப்பாண பயணம்.தமிழக அரசின் குழுவே பல்வேறு கட்ட அனுமதிக்குப்பின் ஈழம் சென்றது. ஆனால் தனிமனிதனான ஆதவன் தீட்சண்யாவிற்கு யாழ்ப்பாண செல்ல வாய்ப்பு கிடைத்தது எப்படி?ஏதாவது ஒரு குழுவின் ஏற்பாடு என்றால் அதன் அடையாளம் என்ன? ஈழப்பிரச்சனையில் அதன் நோக்கம் என்ன?போரின் துன்பியல் சபவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட புலிகளின் மீது வெறுப்பை உமிழாத போது புலிகளை ஒதுக்கும் இந்த புத்திசாலியின் நோக்கம் என்ன? காலம் இவரது கரங்களில் எழுத்து என்கிற அற்புதமான ஆயுதத்தை தந்திருக்கிறது. அதை உண்மையின் வலிமையை உணர்த்துவதற்காக பயன்படுத்தட்டும், உளவாளி வேலைக்கு பயன்படுத்த வேண்டாம்.    இவர் எழுதாமல் தனது பேனாவை மௌனிக்க செய்தால் கூட பரவாயில்லை. ஒரு உண்மையான போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் பணியை உளவாளியாக செய்யவேண்டாம். நல்ல கவிஞனாக கபீரமான எழுத்துப்பணிகளை மட்டும் இனி இவர் செய்யட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-5741276752123017844?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/5741276752123017844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=5741276752123017844' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/5741276752123017844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/5741276752123017844'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2009/12/blog-post_22.html' title='யாருக்கு உளவாளி?'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-8110895301795537167</id><published>2009-12-04T03:49:00.000-08:00</published><updated>2009-12-04T03:54:20.819-08:00</updated><title type='text'>கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;16 வருடங்களுக்கு&lt;br /&gt;முன் எனக்காக ஒரு&lt;br /&gt;அழகான தவறை செய்த&lt;br /&gt;உன் தகப்பனுக்கு நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;வாழ்க்கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பால் வேண்டுமென&lt;br /&gt;என் குழந்தை அழ&lt;br /&gt;பனை மரத்துப்பால் குடித்து&lt;br /&gt;என் கணவர் வர&lt;br /&gt;யாரை நான் சீராட்ட...&lt;br /&gt;யாரை நான் தாலாட்ட...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-8110895301795537167?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/8110895301795537167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=8110895301795537167' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/8110895301795537167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/8110895301795537167'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2009/12/blog-post.html' title='கவிதைகள்'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-7598295500508891568</id><published>2008-05-13T02:58:00.000-07:00</published><updated>2008-05-13T03:37:54.284-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;ப்ளாஸ் நியூஸ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;“த்தூ.... போடா''&lt;/div&gt;&lt;div align="left"&gt;கேமராவை நோக்கி துப்பினாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அவமானம் அவளை தின்னது; சட்டென்று எகிறினாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“எங்களை படம் பிடிக்கிறியே; நீயெல்லாம் மனுசனா?''&lt;/div&gt;&lt;div align="left"&gt;"உனக்கு அக்கா, தங்கச்சி இல்லையா? அவங்களுக்கு இந்த அவமானம் வந்தா என்னோட வலி உனக்குப்புரியும்''&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷ் பதட்டப்படமால் படம் பிடித்தான். &lt;/div&gt;&lt;div align="left"&gt;அவனுக்கு இது முக்கியம். பிரபல நடிகை பிரேமா விபசார வழக்கில் கைது; மற்ற டி.வி.களை முந்தித்தருவது முக்கியம்; இது போன்றமிரட்டல்கள், சப்தங்கள் அவனுக்கு சாதாரணம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;போலீஸ் வேனில் பிரேமாவை ஏற்றும் வரை படம் பிடித்தவன், சட்டென்று ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து டி.விஸ்டேசனை நோக்கி விரைந்தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“சபாஷ்டா ரமேஷ்''சில நிமிடங்களில் அவன் வீடியோ கேமராவில் பதிவான காட்சிகள் டி.வியில் ஒளிபரப்பானது.தமிழகம் முழுவதும் பிரேமாவை பற்றிய பேச்சாகவே இருந்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“சரி... நான் புறப்படறேன்; இன்னிக்கி எனக்கு பொண்ணு பார்க்க போறோம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;''ஸ்டேசனில் சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷ்... அந்த டி.வி. ஸ்டேசன் துவங்கியவுடனே வேலைக்கு சேர்ந்தவன்; காற்று போகாத இடத்திற்கும் அவன்கேமரா போகும்; ஒரு சம்பவம் பற்றி துப்பு கிடைத்த அடுத்த நிமிடம் அங்கிருப்பான்; கேமரா மின்னலாய் இயக்கும்;அதைவிட வேகமாய் டி.வி. ஸ்டேசன் வந்து சேரும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;எப்படி இவனால் மட்டும் இது முடிகிறது?ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அணுகு முறை...சாதாரண விஷயங்களை படம் பிடித்து அவனுக்கு சலிப்பான விஷயம்.பரபரப்பான செய்திக்காக கழுகாய் காத்திருப்பான்; நீ மூக்கு வேர்த்ததும் பிணம் தின்னி கழுகாய் பறப்பான்;கேமராவால் கொத்துவான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அடுத்தவர் அவமானம் அவனது புகழுக்கு மூலதனம்; பரபரப்பை விரும்பும் மக்கள் சைகாலஜி அவனுக்குஅத்துபடி.சங்கீதாவுக்கு இது பிடிக்காது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நீ நில்ல திறமசாலி; ஒத்துகிறேன். சட்டபடி பார்த்தால் இது தப்பில்லே; ஏத்துக்கிறேன். ஆனா இதுநீமூர்க்கத்தனம். அடுத்தவங்கள அழிக்கிற அரக்க குணம். அவசரப்பட்டு அடுத்தவங்கள ஏன்அவமானப்படுத்தனும்? எனக்கு பிடிக்கலே''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ஜனங்களுக்கு பிடிக்கிதே?''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ஜனங்களுக்கு  நிதானம் தேவை; அவங்க புத்தி வளர நில்ல விஷயங்களை சொல்லுங்க; அது புண்ணியம். இப்பசெய்யறது வியாபாரத்துக்காக செய்யற கேமரா விபசாரம்''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நல்லா பேசற; வக்கீலுக்கு படிச்சு இருக்கலாமல்ல?''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“வக்கீலுக்கு படிச்சிருந்தா, உங்கள பிடிச்சிருக்க முடியுமா? கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இங்க வந்ததால, உங்க காதலியா...&lt;/div&gt;&lt;div align="left"&gt;''மேற்கொண்டு பேச முடியாமல் வெட்கப்படுவாள் சங்கீதா.அவள் நல்ல அழகு; நல்ல வசதி; தெளிவானவள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நல்லது நீமூடநம்பிக்கையானாலும் பின்பற்று; கெட்டது நாகரீகமாக இருந்தாலும் ஒதுக்கு''&lt;/div&gt;&lt;div align="left"&gt;சங்கீதாவின் பாலிசிக்கு இன்று பரீட்சை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நம்ம காதலிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்;  முறைப்படி பொண்ணுவந்து கேளுங்க''&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒரு வார முன்பு அவளே சொன்னாள்.வீட்டில் ஒரு கும்பலே தயாராக இருந்தது.சங்கீதாவின் வீட்டிலும் சந்தோஷம்; மகளுக்கு திருமணம் ஆகிற மகிழ்ச்சி; தடபுடலாக ஏற்பாடு செய்துவைத்திருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷ் உறவுகளோடு உள்ளே நுழைந்தான்.காப்பி கொண்டு வந்த சங்கீதாவின் கண்கள் ரமேஷை தேடியது; அவனிடம் காப்பி கொடுத்து விட்டு அவள் நகர்ந்தபோது பேச்சு துவங்கியது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு“எப்ப கல்யாணம்''துவங்கிய பேச்சுக்கிடையே புகுந்தாள் ரமேஷின் தங்கை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“எனக்கு பிடிக்கல''&lt;/div&gt;&lt;div align="left"&gt;சட்டென்று நிசப்தம்; &lt;/div&gt;&lt;div align="left"&gt;எல்லோர் மனசிலும் வேகம்; கோபம்&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ஏன்?கோபமாக கேட்டான் ரமேஷ்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஹாலில் ஒரு மூ லையில் மாட்டியிருந்த புகைப்படத்தை காட்டினாள் அவள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அதைப் பார்த்ததும்... எல்லோரும் திடுக்ககிட்டு போனார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;விபச்சார வழக்கில் கைதான நடிகை பிரேமா சங்கீதாவின் தோள் மேல் கைப்போட்டு போட்டோவில் சிரித்துகொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“அதுவா அது எங்க அண்ணன் பொண்ணு; சினிமாவில் நடிச்சுட்டு வர்றா''&lt;/div&gt;&lt;div align="left"&gt;டி.வி. பார்க்காத சங்கீதாவின் அப்பா சொன்னார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“அவ சினிமாவில் மட்டுமா நடிக்கறா? சின்னப்பசங்ககூட அல்ல இருக்கறா'' &lt;/div&gt;&lt;div align="left"&gt;“வசதியே அப்படித்தான் வந்தது போல இருக்கு''&lt;/div&gt;&lt;div align="left"&gt;பேச்சுகள் திசை மாறின.ரமேஷ் மவுனமாக இருந்தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;உள்ளே... சங்கீதா பொங்கி அழுதாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“எந்திருச்சு வாடா; போகலாம்;''சட்டென்று கிளம்பினார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷின் பார்வையில்... ஒரு சிக்கலான குடும்பத்தில் சிக்காமல் தப்பித்த திருப்தி தெரிந்தது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;பத்துநாள்போயிருக்கும்; சங்கீதாவை பார்ப்பதை ரமேஷ் தவிர்த்தான்.வெளியே சுற்றுவான்; படம் பிடிப்பான்; ஸ்டேசனில் கொடுப்பான்; வேகமாய் கிளம்பி விடுவான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அன்று அயோத்தியா குப்பத்தில் கலவரம்; கேள்விப்பட்டு படம் பிடிக்க போனான்.அங்கே... திடீரென்று ஒரு கும்பல் இவனை சூழ்ந்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நீதானே அன்னக்கி எங்க குப்பத்து தலைவர பேட்டி எடுத்த? தாதாவா தலை நிமிர்ந்து இருந்தவர போலீஸ்பிடிச்சுட்டு போக உன்னோட பேட்டிதானே காரணம். உன்னால தானே இப்ப ஜெயில்ல கஞ்சி சாப்பிடறாரு; உன்னசும்மா விடமாட்டோம்''&lt;/div&gt;&lt;div align="left"&gt;அங்கிருந்த காரின் மேல் அவனை தூக்கிப்போட்டு கட்டிப்போட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“கொளுத்துங்கடா அவனை'' ஒருத்தன் பெட்ரோல் தேடி ஓடினான்; பெட்ரோல் வந்ததும் கார் மீதும் ரமேஷ் மீதும் ஊற்றினார்கள்; தீப்பட்டியை திறந்து தீக்குச்சியை எடுத்தபோது...&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நிறுத்துங்க'' ஒரு பெண் குரல் கேட்டது.கும்பல் வணங்கியது; விலகியது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“அம்மா, உங்கப்பா ஜெயிலுக்கு போக இவன்தான் காரணம்'' கும்பலில் ஒருவன் சொன்னான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“அம்மா, இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தீங்க? ஏரியாவே தகராறுல நெருப்பா கொதிக்குது''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“டேய், அம்மாவை யாராவது பத்திரமா வீட்டுல விட்டுட்டு வாங்க''&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒவ்வொருவரும் பேசினார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“அந்த ஆளை ஒண்ணும் பண்ணாதீங்க; அவுத்து விடுங்க'' கட்டளையிட்டாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;கட்டை அவிழ்க்க ஒருவன் காரின் மீது ஏற முயன்ற போது... தெருகோடியில் எதிர் கோஷ்டி வருவது தெரிந்தது.பயத்தோடு இறங்கினான்.“அம்மா, ஆபத்து உடனே புறப்படுங்க''கார் சாவியை அவளிடம் கொடுத்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;சட்டென்று காரில் ஏறிய அவள் எதிர் திசையில் காரை வெகு வேகமாக கிளம்பினாள்.ஹேய்... என்று பின்னால் துரத்தும் கும்பலும் அவள் அப்பாவின் கும்பலும் மோதும் சத்தம் தூரத்தில் கேட்டது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அடுத்த சிக்னலில் கார் நின்றபோது அவளுக்கு பயம்; யாராவது பின்தொடர்கிறார்களா என்ற அச்சம்; மிரட்சியாக சிக்னல் விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“பரதேசி, என்ன கொடுமை செஞ்சானோ? ஒரு பொம்பள கார் மேல கட்டி கொண்டு போறான்னா எந்தளவுக்கு அது வேதனை அனுபவிச்சிருக்கணும்?&lt;/div&gt;&lt;div align="left"&gt;“இல்லடா அவனுக்கு பைத்தியமா இருக்கணும்?''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“முட்டாள்தனமா பேசாதே, அந்த பொண்ணப்பார்; அவ கண்ணப்பார்; எவ்வளவு பயம்; இவன் சரியான கொலைகாரனா இருப்பான். போதையில இருக்கும் போது கட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போறாபோலிருக்கு''&lt;/div&gt;&lt;div align="left"&gt;எல்லாம் ரமேஷின் காதில் கேட்டது; புத்தி கிறுகிறுத்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“தூ'' ஒரு பெரியவர் துப்பிய வெற்றிலை எச்சில் அவன் வலப்பக்க கன்னத்தில் மீசைக்கு மேல்புறம் ரத்த திட்டாய்வந்து உட்கார்ந்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;சிக்னல் கிடைத்ததும் சட்டென்றும் காரை கிளப்பினாள் அவள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷின் மனசு தாங்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;என்ன அவமானம்  ? நடந்தது தெரியாமல் நாலும் பேசுமா உலகம்?கண்ணால் பார்ப்பதற்கும் உண்மைக்கும் இடைவெளி இருக்கிறதா?அவமானம் அவனைப் பிடுங்கித் தின்னது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ஏங்க, கொஞ்சம் நிறுத்துங்க'' கெஞ்சினான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“கொஞ்சம் பொறுங்க''ஆபத்தில்லா இடத்தில் காரை நிறுத்தினாள்; கட்டுக்களை அவிழ்ந்தாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“நன்றிங்க!''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“பச்ச்'' அலட்சியப்படுத்திய அவள்...&lt;/div&gt;&lt;div align="left"&gt;“வாழ்க்கையில தீனி தேடாதீங்க; திருப்தியை தேடுங்க; வர்றேன்''&lt;/div&gt;&lt;div align="left"&gt;சட்டென்று காரை கிளப்பி போக்குவரத்தில் கலந்தாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;`தாதாவின் மகள்; ஆனால் , தாதாபோல இல்லையே? அப்படியானால்... சங்கீதா... நடிகை பிரேமாவின் தப்புக்குசங்கீதா எப்படி பொறுப்பு? எந்தளவு பொறுப்பு? பிரேமாவின் கைதும் அவள் மார்க்கெட்டை வீழ்த்த மற்றவர்கள்சூழ்ச்சியாக இருக்கலாமே&lt;/div&gt;&lt;div align="left"&gt;'ரமேஷின் புத்தி யோசித்தது; புறப்பட்டான்; சங்கீதாவைப் போய் சந்தித்தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ஸாரிம்மா''எதுவும் பேசாமல் ஏறிட்டு பார்த்தாள் சங்கீதா.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“என்னை மன்னிச்சிடு; எம்புத்தி தெளிஞ்சிட்டது; என்னால ஏற்பட்ட காயத்த மறந்திடு; நம்ம கல்யாணம்நடக்கணும்; நடந்தே தீரும்''&lt;/div&gt;&lt;div align="left"&gt;ரமேஷ் சொன்னதும் கடகடவென்று சிரித்தாள் சங்கீதா.&lt;/div&gt;&lt;div align="left"&gt;"போடா, காதலுங்கறது மனசு தீர்மானிக்கிறது. அங்கே நல்லவ கெட்டவ பேதமில்ல; அன்பு ஒண்ணுதான் குறி.எப்ப புத்திக்கேத்தமாதிரி பேசறனுக்கு நீ தயாராயிட்டயோ, அப்பவே நம்ம காதலுக்கு நீ குட்பை சொல்லிட்டே.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆனா, நான் காதலுக்கு குட்பை சொல்லல; அது என் மனசுல எப்பவும் இருக்கும். ஏன்னா, அது அன்புலஆரம்பிச்சது; அதுலேயே வளர்ந்தது. ஆனா நம்ம கலயாணத்துக்கு குட்பை. ரெண்டு குடும்பத்தோட அன்பையும்ரெண்டு நிமிஷத்துல கெடுத்துட்டே; மயானத்துல இருந்து மறுபடியும் மணவறைக்கு வர விரும்பல போ''&lt;/div&gt;&lt;div align="left"&gt;சட்டென்று விசும்பத்தொடங்கினாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;“சங்கீதா, அது வந்து...''&lt;/div&gt;&lt;div align="left"&gt;“ச்சீ... போடா''கோபமாய் கதவைக்காட்டி கத்தினாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அவள் கைகாட்டிய இடத்தில்...அவன் வீடியோ கேமரா இருந்தது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-7598295500508891568?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/7598295500508891568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=7598295500508891568' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/7598295500508891568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/7598295500508891568'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2008/05/blog-post.html' title=''/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-1192002693360013733</id><published>2008-04-08T03:32:00.000-07:00</published><updated>2008-04-08T03:33:49.072-07:00</updated><title type='text'>பகுத்தறிவுக்கு அதிகம் உரிமையுள்ளவர்கள்ஆன்மீகவாதிகளா? நாத்திகவாதிகளா?</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பகுத்தறிவுக்கு அதிகம் உரிமையுள்ளவர்கள்ஆன்மீகவாதிகளா? நாத்திகவாதிகளா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மற்ற உயிரினங்களை விட மனிதனை மேம்படுத்தி காட்டுவது அவனது ஆறாவது அறிவு. அதனால் கலை, இலக்கிய பண்பாட்டு, அறிவியல் தளங்களில் உலகத்தை மாற்றி தனது கைவிரலுக்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் மனிதன்.இருந்தபோதும், அவனது தேடல்கள் தொடர்கின்றன. தேடலின் தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.அதே சமயம், தேடலுக்கான பாதையாக  ஆன்மீகத்தையோ, நாத்திகத்தையோ தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள் இலக்குகளைவிட பாதைகளை பற்றி சிலாகித்து பேசுவதும், அதற்காக மோதுவதும் தொடர்கிறது.இந்த நிலையில், தேடலை செழுமைப்படுத்த அறிந்ததினின்று அறியாததை தேடும் பகுத்தறிவை பலப்படுத்த, நமக்குள் துவக்குவோம் ஓர் இனிய விவாதம்.பகுத்தறிவின் மீது உரிமை கொண்டாட ஆத்திகர்கள், நாத்திகர்கள் இவர்களில் யாருக்கு உரிமை அதிகம்?உங்களின் கருத்துக்கள் விவாத தளத்திற்கு வரட்டும். புதிய கருத்துகளை ஆவலோடு சந்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-1192002693360013733?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/1192002693360013733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=1192002693360013733' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/1192002693360013733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/1192002693360013733'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2008/04/blog-post.html' title='பகுத்தறிவுக்கு அதிகம் உரிமையுள்ளவர்கள்ஆன்மீகவாதிகளா? நாத்திகவாதிகளா?'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-288160862880682332.post-2064932056931814168</id><published>2008-03-15T04:06:00.000-07:00</published><updated>2008-03-18T03:27:19.276-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நமக்குள் பேசுவோம்'/><title type='text'>நமக்குள் பேசுவோம்</title><content type='html'>நமக்குள் பேசுவோம்&lt;br /&gt;இனிமையானவர்களே!&lt;br /&gt;காலத்தை காதலித்து&lt;br /&gt;உழைப்பில் ஊர்வலம் வரும்&lt;br /&gt;எழுத்துலக தோழர்களே!&lt;br /&gt;இணையதளத்தில் நமது படைப்புகளை பரிமாறிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.&lt;br /&gt;மொழியின் ஆளுமையால் படைப்பின் கலைநயத்தால் வாசகனுக்குள் நல்ல அதிர்வுகளை உண்டாக்குகிற படைப்புகளை நோக்கி நமது பயணம் தொடரட்டும்.&lt;br /&gt;நவீனம், பின் நவீனத்துவம் என்று படைப்புகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிற, மொழியின் ஆளுமையாலேயே மொழியை சிதைக்கிற மிருகங்கள் கவிஞர்கள் என்றும், எழுத்தாளர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் போலித்தனங்களுக்கு எதிராக நமக்குள் பேசுவோம்.&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;வாளவாடி வண்ணநிலவன் 98432-80900&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/288160862880682332-2064932056931814168?l=vaalavadivannanilavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vaalavadivannanilavan.blogspot.com/feeds/2064932056931814168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=288160862880682332&amp;postID=2064932056931814168' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/2064932056931814168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/288160862880682332/posts/default/2064932056931814168'/><link rel='alternate' type='text/html' href='http://vaalavadivannanilavan.blogspot.com/2008/03/blog-post.html' title='நமக்குள் பேசுவோம்'/><author><name>வாளவாடி வண்ண நிலவன்</name><uri>http://www.blogger.com/profile/08105512795434295294</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://bp1.blogger.com/_idZ1-3zTjjQ/R9-aAkGeiZI/AAAAAAAAAAM/P4c6GGOMQSw/S220/vannanilavan.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
